Tuesday, April 8

கல்வி – வேலைவாய்ப்பு

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?

கல்வி - வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு படி, தேர்வு முடிவுகள் திட்டமிட்ட தேதிகளில் வெளியிடப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் மார்ச் 3ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த பொதுத்தேர்வுகளில், மொத்தமாக 25,57,354 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.12ஆம் வகுப்பு தேர்வை மட்டும் 8,21,057 மாணவர்கள் எழுதியுள்ளனர்.11ஆம் வகுப்பு தேர்வை 8,23,261 பேர்,10ஆம் வகுப்பு தேர்வை 9,13,036 பேர் எழுதியுள்ளனர்.தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி:12ஆம் வகுப்பு – மே 910ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு – மே 19தற்போது 83 மையங்களில் 12ஆம் வகுப்புக்கான வினாத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் முடிவுகள் திட்டமிட்ட தேதிக்கு முன் வெளியாகும் என கூறப்பட்டாலும், இந்த தகவலை ப...
தனியார் வேலை வாய்ப்பு முகாம்

தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கல்வி - வேலைவாய்ப்பு
கோவையில் ரோட்டரி கிளப் மில்லினியம் சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில், இந்திய ராணுவ அக்னி வீர் திட்டத்திற்கான விண்ணப்பங்களும் எடுக்கப்பட்டது, அதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். ரோட்டரி கிளப் மில்லினியம் தனது 25 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கோவையின் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இந்த வேலை வாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்தது. ரோட்டரி கிளப் மில்லினியத்தின் தலைவர் சந்தானகுமார் மற்றும் நிர்வாகிகள் செபாஸ்டியன், டேவிட், ராஜேஷ்குமார் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இந்த முகாம் நடைபெற்றது.முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்புவரை உள்ள கல்வித் தகுதியுடன் 2000 இளைஞர்கள் கலந்து கொண்டனர். கோவை மற்றும் பிற பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் சுயதொழில், ஆட்டோமொபைல், சாப்ட்வேர், மற்றும...
மாணவர்களே தயார்: தமிழக அரசு அதிரடி திட்டம் – Email ID வழங்க அறிவுறுத்தல்

மாணவர்களே தயார்: தமிழக அரசு அதிரடி திட்டம் – Email ID வழங்க அறிவுறுத்தல்

கல்வி - வேலைவாய்ப்பு
தமிழக அரசு Students are ready: Tamil Nadu Government Action Plan – Instructions to provide Email ID டிஜிட்டல் வளர்ச்சியை முன்னேற்றும் வகையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9ம் மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இமெயில் முகவரி (Email ID) உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இமெயில் ஐடிகளை உருவாக்குவதற்கும், அதனை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கூறுகையில், “மாணவர்கள் மேல்நிலை கல்வி அல்லது வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கும்போது, இமெயில் ஐடி அவசியமாக மாறும். கலை அறிவியல், பொறியியல், மருத்துவம் போன்ற உயர்கல்வி வாய்ப்புகளிலும் இமெயில் முக்கியமான தொடர்பு தளம் ஆகும்” என்று தெரிவித்தார். இம்முன்னோடி திட்டத...
தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு…

தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு…

கல்வி - வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் 2024-ல் நடைபெறவுள்ளன. இத்தேர்வுகளுக்கான தனித்தேர்வர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குவதற்கான கால அவகாசம் இன்று (டிசம்பர் 17) முடிவடைய இருந்தது.தொடர்ந்து நிலவும் கனமழை காரணமாக, தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு, விண்ணப்பிக்க வழங்கப்பட்டுள்ள அவகாசம் டிசம்பர் 20, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.தனித்தேர்வர்கள், தங்களின் விண்ணப்பங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து, தேவையான விவரங்களை நிரப்பி, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது தேர்வுக் கட்டணமாக ரூ.125/- செலுத்த வேண்டும்.மேலும் தகவல்களுக்கு, தேர்வர்கள் www.dge.tn.gov.in இணையதளத்தை பார்வையிடலாம் அல்லது ...
கோவை அருகே அனைத்து அதி நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய திரைப்பட கல்லூரி துவக்கம்

கோவை அருகே அனைத்து அதி நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய திரைப்பட கல்லூரி துவக்கம்

கல்வி - வேலைவாய்ப்பு, சினிமா - பொழுதுபோக்கு
சினிமா ஊடக துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அதி நவீன தொழில் நுட்பங்கள் குறித்த பாடத்திட்டங்களுடன் கூடிய திரைப்பட கல்லூரி கோவை அருகே துவக்கம்… தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவை முக்கிய இடத்தை பிடித்து வருகிறது.. முன்னனி ஐ.டி.மற்றும் கார்பரேட் நிறுவனங்கள் கோவையில் துவங்கப்பட்டு வரும் நிலையில்,தற்போது திரைப்படம் மற்றும் அது தொடர்பான ஊடக தொழில் நுட்ப ஸ்டுடியோக்களும் புதிதாக துவங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக திரைப்படம் மற்றும் ஊடகத்துறை தொடர்பான அதி நவீன தொழில் நுட்பங்கள் தொடர்பான பாடத்திட்டங்களுடன் கோவை அருகே அஹலியா குழுமங்கள் சார்பாக புதிய திரைப்படக்கல்லூரி துவங்கப்பட்டுள்ளது.. கேரள- தமிழக எல்லை பகுதி அருகே உள்ள கோழிப்பாறை எனும் பகுதியில் இந்தியாவின் பெரிய ரெசிடென்ஷியல் திரைப்படப் பயிற்சிக் கல்லூரியாக துவங்கப...
மெட்ரோ ரயில் பொது மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மெட்ரோ ரயில் பொது மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி - வேலைவாய்ப்பு
நொய்டா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (NMRC) பொது மேலாளர் (செயல்பாடு) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 2024, டிசம்பர் 19க்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.பணி விவரங்கள்சம்பளம்: ₹1,20,000 முதல் ₹2,80,000 வரைவயது வரம்பு: 56 வயதுக்கு உட்பட்டவர்கள்கல்வித் தகுதி:எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் அல்லது சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலைப் பட்டம்.அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்திலிருந்து சமமான தகுதி.அனுபவம்:மெட்ரோ ரயில், ரயில்வே அல்லது ஆர்ஆர்டிஎஸ் செயல்பாடுகளில் குரூப் ஏ எக்ஸிகியூட்டிவ் ஆக குறைந்தபட்சம் 17 வருட தொழில்முறை அனுபவம்.செயல்பாட்டு பாதுகாப்பு மற்றும் பயிற்சி ஆகிய துறைகளில் நிபுணத்துவம்.விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பக் கடைசி தேதி: 2024, டிசம்பர் 19.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவ...
பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கல்வி - வேலைவாய்ப்பு
கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் 2020-21ம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகளுக்கான  பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் டாக்டர் நந்தினி ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற, விழாவில் சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர்  அழகுசுந்தரம் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். தொடர்ந்து 2020 – 21ம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் ரேங்க் பெற்ற  48 மாணவிகள் மற்றும்  2732 பேருக்கு  பட்டச் சான்றிதழ்களை வழங்கினார்.தொடர்ந்து புதிய பட்டதாரிகளுக்கு  கல்லூரி  முதல்வர் டாக்டர். பி. பி. ஆரதி  உறுதிமொழி ஏற்புரை வாசித்தார். இறுதியில், கல்லூரிச் செயலர் டாக்டர். என். யசோதா தேவி  நன்றியுரை வழங்கினார்.  ...
அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் காலி பணியிடங்கள்…

அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் காலி பணியிடங்கள்…

கல்வி - வேலைவாய்ப்பு
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலை தேடுபவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. விண்ணப்ப செயல்முறை 25-11-2024 அன்று தொடங்கி 09-12-2024 வரை ஆஃப்லைனில் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் தங்களின் தகுதிகள் மற்றும் அனுபவங்களை கொண்டு நேர்காணல் முறையில் தேர்வுக்கு பங்கேற்கலாம். காலியிட விவரங்கள்: 1. சுயம்பாகி - மாத சம்பளம்: ₹13,200 - ₹41,800 2. எலக்ட்ரீசியன் - மாத சம்பளம்: ₹12,600 - ₹39,900 3. வாட்ச்மேன் - மாத சம்பளம்: ₹11,600 - ₹36,800 4. திருவலகு - மாத சம்பளம்: ₹10,000 - ₹31,500 தகுதிகள்: தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சுயம்பாகி பதவிக்கு கோவில் பிரசாத தயாரிப்பில் அனுபவம் அவசியம். எலக்ட்ரீசியன் பணிக்கு ஐடிஐ சான்றிதழ் கட்டாயம். வயது வரம்பு: 18 முதல் ...
இரத்தினம் கல்லூரியில் நெக்ஸ்ட்டு ஜென் கேரியர் புதிய ஆய்வகம் திறப்பு விழா…

இரத்தினம் கல்லூரியில் நெக்ஸ்ட்டு ஜென் கேரியர் புதிய ஆய்வகம் திறப்பு விழா…

கல்வி - வேலைவாய்ப்பு
கோவை ஈச்சனாரியில் உள்ள இரத்தினம் கல்லூரியில் நவீன காலத்திற்கு ஏற்ப ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சர்வதேச தரத்தில் பயிற்சி அளித்திட நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய நெக்ஸ்ட் ஜென் கேரியர் எனும் புதிய ஆய்வகம் திறப்பு விழா கண்டது ரத்தினம் கல்விகுழுமங்களின் தலைவர் முனைவர் மதன் ஆ.செந்தில் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பன்னாட்டுநிறுவனமான சிகிச்சின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டோபர் கியர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆய்வுகூடத்தை திறந்துவைத்தார்.இது குறித்து இரத்தினம் இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் முனைவர் மதன் ஆ.செந்தில் அவர்கள் கூறுகையில், இரத்தினம் கல்வி குழுமமானது நவீன காலத்திற்கு ஏற்றவாறும், நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறும் மாணவர்களை தயார் செய்யும் திறன்மிக்க கல்விக் குழுமம் ஆகும். இன்றைய மாணவர்களுக்கு ஏட்டுக்கல்வியை வழங்குவதோடு நின்றுவிடாமல், இன்றைய நவீன க...
நபார்டு வங்கியில் காலியாக உள்ள நிதி துறை பணியிடங்கள்…

நபார்டு வங்கியில் காலியாக உள்ள நிதி துறை பணியிடங்கள்…

கல்வி - வேலைவாய்ப்பு
நபார்டு வங்கியில் மூத்த காலநிலை நிதி நிபுணர் (Senior Climate Finance Specialist) மற்றும் தலைமை நிதி அதிகாரி (Chief Financial Officer) பதவிகளில் விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்த காலியிடங்கள்: 2வயது வரம்பு:மூத்த காலநிலை நிதி நிபுணர் பதவிக்கு: 35 - 55 வயதுதலைமை நிதி அதிகாரி பதவிக்கு: 52 - 57 வயதுதகுதிகள்:மூத்த காலநிலை நிதி நிபுணர்: நிதி, நிதி மேலாண்மை அல்லது வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், 10 - 15 ஆண்டுகால துறை அனுபவத்துடன், 5 - 8 ஆண்டுகள் விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த கட்டமைப்பு திட்டங்களில் அனுபவம் உள்ளவர்கள் முன்னுரிமை பெறுவர்.முதன்மையான நிதி தொடர்பான பணியிடங்களை விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதியைப் பெறும்வழியில் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.    ...