*மின்சார வாகனப் போக்குவரத்து கனவை நோக்கிய பயணத்தில் இந்தியா ஒரு முன்னேற்ற படி எடுத்துள்ளது. உலகின் வேகமாக சார்ஜ் ஆகும் மின்சார மூன்று சக்கர வாகனம் வெள்ளிக்கிழமை அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது வெறும் 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும் திறன் கொண்டது.
*ஓமெகா சேகி மொபிலிட்டி நிறுவனம், எக்ஸ்போனண்ட் எனர்ஜி நிறுவனத்துடன் இணைந்து, வேகமாக சார்ஜ் ஆகும் திறன் கொண்ட மின்சார மூன்று சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மிக வேகமாக சார்ஜ் செய்யும் 3 சக்கர வாகனம்
Follow Us
Recent Posts
-
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான விவேகானந்தன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை….
-
புதுச்சேரி மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவின் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்: மின்கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
-
திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம்: முப்பெரும் விழா முன்னேற்பாடுகள் ஆலோசனை…..
-
கோவையில் க்ரீவ்ஸ் 3 வீலர்ஸ் புதிய காட்சியகம் திறப்பு: வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த புதிய முயற்சி !
-
பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில் மரியாதை, நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது….
Leave a Reply