கடலூர் நவநீத நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (43) அதிமுகவில் வார்டு செயலாளராக இருந்தார் இவர் இன்று காலை தனது சொந்தப் பணிக்காக புதுச்சேரி கடலூர் எல்லைப் பகுதியில் உள்ள பாகூர் இளஞ்சந்தை அருகே வந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம நபர்கள் அவரை சராமாறியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர், இது தொடர்பாக பாகூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் அவர் மீது கடலூர் திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் கொலை உட்பட ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us
Recent Posts
-
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான விவேகானந்தன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை….
-
புதுச்சேரி மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவின் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்: மின்கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
-
திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம்: முப்பெரும் விழா முன்னேற்பாடுகள் ஆலோசனை…..
-
கோவையில் க்ரீவ்ஸ் 3 வீலர்ஸ் புதிய காட்சியகம் திறப்பு: வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த புதிய முயற்சி !
-
பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில் மரியாதை, நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது….
Leave a Reply