Saturday, June 28

300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்: உத்தவ்



* மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவில் நடைபெற்ற பேரணியில் சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில், 2024 மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றார்.

*”ஆனால் போராட்டம் எளிதானது அல்ல. சர்வாதிகாரத்தை நாம் தோற்கடிக்க வேண்டும், உங்கள் வாக்கு வீண் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.  முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க  அமைச்சர் மகேஷ் தொகுதியில் 6 மாதமாக திறக்கப்படாமல் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *