
* மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவில் நடைபெற்ற பேரணியில் சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில், 2024 மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றார்.
*”ஆனால் போராட்டம் எளிதானது அல்ல. சர்வாதிகாரத்தை நாம் தோற்கடிக்க வேண்டும், உங்கள் வாக்கு வீண் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று கூறினார். முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.