Saturday, June 28

ராகுலுக்கு உரிமை இல்லை: பி.வி.அன்வர்



* கேரளா நிலம்பூரைச் சேர்ந்த இடதுசாரி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ,பி. வி. அன்வர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்து, காந்தியின் பெயரைப் பயன்படுத்த ராகுலுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறியுள்ளார்.

*  ராகுலின் டிஎன்ஏ சோதனை செய்யப்பட வேண்டும் என்று தான் நினைக்கிறேன் என்று அவர் மேலும் கூறினார். “ராகுல் நான்காம் வகுப்பு குடிமகன் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.  அவர் நேரு குடும்பத்தில் பிறந்தாரா? சந்தேகங்கள் உள்ளன “என்று கூறினார்.

இதையும் படிக்க  காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் மீது புகார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *