Saturday, June 28

கெஜ்ரிவால் கோரிக்கை…

இடைக்கால ஜாமீனில் வெளிவந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது ஜாமீனை ஏழு நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். பிஇடி-சிடி ஸ்கேன் மற்றும் பிற மருத்துவ பரிசோதனைகளைப் மேற்கொள்வதற்காக இந்த நீட்டிப்பு கோரப்பட்டுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது (AAP). அவருக்கு ஜூன் 1 ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில்,ஜூன் 2ஆம் தேதி சரணடைய உத்தரவிட்டிருந்த நிலையில் ஜாமீனை நீட்டிக்கக் கோரி கேஜரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க  திருச்சி இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து, மாட்டுவண்டியில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *