* இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தல்களைக் கவரேஜ் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் அவானி டயஸ் கூறியுள்ளார், நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறினார். ஆனால் அவரது குற்றச்சாட்டு தவறானது,என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
* இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகத்தின் தெற்காசிய பணியகத் தலைவருமான டயஸ், ஏப்ரல் 19 அன்று இந்தியாவை விட்டு வெளியேறினார்.
இந்தியாவை விட்டு வெளியேறிய அவானி டயஸ்!
Follow Us
Recent Posts
-
ஆனைமலையில் தடை செய்யப்பட்ட 25 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது
-
கோவையில் ஓணம் விருந்தில் 22 வகை உணவு, தங்க நாணய பரிசு!
-
27-வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டிகளை கோவையில் துவக்கி வைத்தார் அமைச்சர் மதிவேந்தன்
-
கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம்: பொதுமக்களின் குறைகள் நீக்க நடவடிக்கை!
-
“நவ.12 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் – சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் அறிவிப்பு”
Leave a Reply