இந்தியாவை விட்டு வெளியேறிய அவானி டயஸ்!

1000217181 - இந்தியாவை விட்டு வெளியேறிய அவானி டயஸ்!



* இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தல்களைக் கவரேஜ் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் அவானி டயஸ் கூறியுள்ளார், நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறினார். ஆனால் அவரது குற்றச்சாட்டு தவறானது,என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

* இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகத்தின் தெற்காசிய பணியகத் தலைவருமான டயஸ், ஏப்ரல் 19 அன்று இந்தியாவை விட்டு வெளியேறினார்.

இதையும் படிக்க  77 வது சுதந்திர நாள் விழாவையொட்டி சென்னையில் 9,000 போலீஸார் பாதுகாப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *