Sunday, September 14

14 பேர் சுரங்கத்தில் சிக்கினர்!

ராஜஸ்தான் சுரங்கப்பாதை தாமிர வார்படா நிலையில் சுரங்க லிப்ட் இடிந்ததில் 14 பேர் சிக்கினார். ராஜஸ்தான் மாநிலம் நீம் கா தானா மாவட்டத்தில் நேற்று இரவு சுரங்கத்தில் லிப்ட் இடிந்து விபத்துக்குள்ளானதில், கொல்கத்தாவிலிருந்து வந்த கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் கேத்தரி காப்பர் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் உட்பட 14 பேர் சிக்கி கொண்டனர். மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.  அம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளன, மருத்துவர்கள் அவசரகால சூழ்நிலைக்கு தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க  புர்காயஸ்தாவை உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *