கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும்

Screenshot 20240430 093025 inshorts - கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும்



* மருந்து தயாரிப்பு நிறுவனமான ஆஸ்ட்ராஜெனெகா, தனது கோவிட்-19 தடுப்பு மருந்து அரிதான பக்க விளைவை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.இந்த பக்க விளைவு “TTS” (Thrombosis with Thrombocytopenia Syndrome) எனப்படுகிறது.


* ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தடுப்பூசியை தயாரித்த நிறுவனம், பிப்ரவரியில் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட ஆவணத்தில் முதல்முறையாக   வெளிப்படுத்தியது.

இதையும் படிக்க  கோவையில் ஆசிப் அண்ட் பிரதர்ஸ் பிரியாணி சென்டரின் புதிய கிளை திறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts