* மும்பையில் அசைவ உணவு சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குடிமை அமைப்பு (BMC) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
* கோரேகானின் சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள சேட்டிலைட் டவரில் ஷாவர்மா சாப்பிட்ட பிறகு இந்த சம்பவம் நடந்ததாக அவர் மேலும் கூறினார். அந்த உணவு ,ஹோட்டலில் உட்கொண்டதா அல்லது கடையில் உட்கொண்டதா என்பதை அதிகாரி தெரிவிக்கவில்லை.
சிக்கன் ஷாவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி
Follow Us
Recent Posts
-
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான விவேகானந்தன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை….
-
புதுச்சேரி மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவின் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்: மின்கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
-
திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம்: முப்பெரும் விழா முன்னேற்பாடுகள் ஆலோசனை…..
-
கோவையில் க்ரீவ்ஸ் 3 வீலர்ஸ் புதிய காட்சியகம் திறப்பு: வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த புதிய முயற்சி !
-
பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில் மரியாதை, நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது….
Leave a Reply