Friday, November 14

சிக்கன் ஷாவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி

* மும்பையில் அசைவ உணவு சாப்பிட்ட  12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குடிமை அமைப்பு (BMC) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* கோரேகானின் சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள சேட்டிலைட் டவரில் ஷாவர்மா சாப்பிட்ட பிறகு இந்த சம்பவம் நடந்ததாக அவர் மேலும் கூறினார். அந்த உணவு ,ஹோட்டலில் உட்கொண்டதா அல்லது கடையில் உட்கொண்டதா என்பதை அதிகாரி தெரிவிக்கவில்லை.

இதையும் படிக்க  58 வயது பெண் சாதனை...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *