Thursday, July 31

கோவை

கோவை: மத நல்லிணக்கத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…

கோவை: மத நல்லிணக்கத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…

கோவை
இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை முன்னிட்டு, கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகமெங்கும் கிறிஸ்துவர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு ஜெபவழிபாடுகள், கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள புனித சின்னப்பர் ஆலயத்தில், மத நல்லிணக்கத்துக்கு உதவும் வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் ஒன்றிணைந்து கேக் வெட்டி, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.சிறப்பு வழிபாட்டிற்கு ஆலயத்திற்கு வந்த பொதுமக்கள், குழந்தைகள், மற்றும் பெரியவர்களுக்கு மூன்று மதத்தினரும் இணைந்து பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி அவர்களை வரவேற்றனர்.சமத்துவம் மற்றும் சகோதரத்தை முன்னிறுத்தும் வகையில் அனைத்து மதத...
வாகன ஓட்டிகளின் கவனம் ஈர்க்கும் உலக உருண்டையை தாங்கும் மர மனிதன் சிலை

வாகன ஓட்டிகளின் கவனம் ஈர்க்கும் உலக உருண்டையை தாங்கும் மர மனிதன் சிலை

கோவை
கோவை மேட்டுப்பாளையம் சாலை சிந்தாமணி ரவுண்டானாவில்  உலக உருண்டையை தாங்கும் மரவடிவிலான  மனிதன் சிலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறிப்பாக மேலை நாடுகளுக்கு இணையாக நகரை அழகுபடுத்தும் வகையில்,  ரம்மியமான சூழல்  குளக்கரைகள்  சாலைகளில் எல்.இ.டி விளக்குகள், லண்டன் க்ளாக் டவர், ரேஸ்கோர்ஸ் நடைபாதை, என பல்வேறு பணிகள் நடந்து முடிந்துள்ளன..இதே போல கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேஸ்கோர்ஸ், சுங்கம் ரவுண்டானா,போன்ற பகுதிகளில் வேண்கல குதிரை சிலை,உலக உருண்டை,தமிழ் பாரம்பரிய காளை மாடுகள் சிலை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.இந்நிலையில் கோவை மாநகர காவல்துறையினர் நகரில்  போக்குவரத்தை சீரமைக்கும் வகையில்   சிக்னல்கள் இல்லாத ரவுண்டானாவை அமைத்துள்ளனர்.பொதுமக்கள் மத்...
கோவை: நாட்டு துப்பாக்கி விற்பனையில் மூவர் கைது

கோவை: நாட்டு துப்பாக்கி விற்பனையில் மூவர் கைது

கோவை
பீஹாரில் இருந்து சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கிகளை வாங்கி, கோவையில் விற்பனை செய்தது தொடர்பாக, மூவரை தீவிரவாத நடவடிக்கைகள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, பீஹாரில் இருந்து துப்பாக்கி கொண்டு வந்து கோவையில் விற்பனை செய்யும் செயல் முறையை கண்காணித்தனர். இதனையடுத்து, கோவை சேரன் மாநகரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (23), காளப்பட்டியைச் சேர்ந்த ஹரிஸ்ரீ (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இவர்களுக்கு துப்பாக்கி விற்பனை செய்த பீஹாரைச் சேர்ந்த குந்தன் ராய் (22) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.இவர்கள் துப்பாக்கிகளை எதற்காக வாங்கினர்? கூலிப்படையாக செயல்படும் கும்பலுக்கு தொடர்புடையவர்களா? அல்லது இதற்கு முன் நடந்த குற்றச்செயல்களுடன் இணைப்பிருக்கிறதா என்பதைக் கண்டறிய தீவிர ...
பிரகதி மருத்துவமனையில் புதிய பல்துறை சிறப்புப் பிரிவுகள் துவக்கம்…

பிரகதி மருத்துவமனையில் புதிய பல்துறை சிறப்புப் பிரிவுகள் துவக்கம்…

கோவை
கோவை பிரகதி மருத்துவமனையில், பல புதிய பன்முகத் துறைகள் துவங்கப்பட்டுள்ளன புதிய  வசதிகளுடன் பன்முக மருத்துவ சேவையை புதிய வசதிகள் உள்ள துவக்க விழா பிரகதி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி பாலசுப்பிரமணியன்  தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மகாராஷ்டிராவின் கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று சிறப்பித்தார். மருத்துவமனையில் புதியதாக தொடங்கப்பட்ட துறைகள் விபத்து & அவசரநிலை எலும்பியல் &மூட்டு மாற்று இடுப்பு மற்றும் முதுகெலும்பு சிகிச்சை பொதுமருத்துவம் பெண்கள் மையும் குழந்தைகள் மருத்துவமனைஅதிநவீன பரிசோதனை போன்றவை அறிமுகம் செய்துள்ளது சமுதாயத்திற்கு விரிவான மற்றும் உயர்தர மருத்துவ சிகிச்சை சேவைகளை வழங்க தயாராகியுள்ளது. பிரகதி மருத்துவமனை, நோயாளிகளின் சேவையை மேம்படுத்துதல், கவனிப்பை உயர்த்துதல், அனைத்து வகையான சிகிச்சைகளையும் ஒரே மருத்துவம...
பாதுகாப்பு வழங்க கோரி பைக் டாக்ஸி அசோசியேஷன் அமைப்பினர் மனு

பாதுகாப்பு வழங்க கோரி பைக் டாக்ஸி அசோசியேஷன் அமைப்பினர் மனு

கோவை
பைக் டாக்ஸி ஓட்டுநர்களை அச்சுறுத்தி வரும், ஆட்டோ ஓட்டுநர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க கோரி பைக் டாக்ஸி அசோசியேஷன் அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கோவை மாவட்டத்தில் "ரேபிட்டோ செயலி" மூலம் பைக் டாக்ஸி ஓட்டி வரும் நபர்களை ரயில் நிலையம், காந்திபுரம், குனியமுத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், வாடிக்கையாளர்களையும் அச்சுறுத்தி வரும் ஆட்டோ ஓட்டுனர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க கோரி பைக் டாக்ஸி அசோசியேஷன் அமைப்பை சேர்ந்த நபர்கள் இன்று மதியம் ஒரு மணி அளவில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்....
கங்கா மருத்துவமனையில் நிறுவனர் நாள் விழா

கங்கா மருத்துவமனையில் நிறுவனர் நாள் விழா

கோவை
இந்தியாவில் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தால் விவசாயம். மருத்துவம் முதியோர் பராமரிப்பில் பெரும் சாதனை நிகழப்போகிறது கோவை கங்கா மருத்துவமனை விழாவில் டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் பெருமிதம்கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனை நிறுவனர் நாள் விழா நடைபெற்றது  நிகழ்விற்கு டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரன் பங்கேற்று புதிய இந்தியாவிற்காக ஆரோக்கியம் மற்றும் பாரம்பரியத்தை மறுவடிவமைத்தல்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கங்கா மருத்துவமனையில் நிறுவனங்கள் சண்முகநாதன் கனகவல்லி தம்பதியர் உருவாக்கப்பட்ட கங்கா மருத்துவமனை  போற்றும் வகையில் நிறுவனர் நாள் விழா மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எஸ் ராஜசபாவதி வரவேற்றார் காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் முன...
கோவையில் தி சாம்பியன் நிகழ்ச்சி!

கோவையில் தி சாம்பியன் நிகழ்ச்சி!

கோவை
கோவை மாவட்டம் திருச்சி சாலை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள வெங்கடலட்சுமி கல்யாண மண்டபத்தில் ஸ்ரீ பரம்ஜோதி தி சாம்பியன் என்கின்ற ஆன்மீக நிகழ்ச்சியை பரஞ்ஜோதி ஆலயத்தின் சீடர் யோகநாதன் ஜி தலைமையில் நடைபெற்றது. அவர் கூறியது இளைஞர்களுக்கு தலைமைத்துவம் வெற்றி படைப்பாற்றல் பேரின்பம் மிகவும் முக்கியமானவைகள் ஒரு வெற்றிகரமான தலைவனாக மாறுவதற்கு தேவையான நான்கு அடிப்படை பண்புகள் வளர்ப்பதற்காக இந்த நிகழ்ச்சி பட்டது நான்கு முக்கிய பண்புகளின் பலன்கள் அரசன் ஆளுமை, போர் வீரன்,  மெஜிசியன் ஆளுமை, மகிழ்ச்சி ஆளுமை  ஆகிய பண்புகளில் உள்ள பிரிவுகள் பற்றி இளைஞர்களுக்கு எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும்  கோவை பரம்ஜோதி பக்தர்கள் சிறப்பான  செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் 700க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்...  ...
“கொங்கு உணவு திருவிழாவில் ரகளை!

“கொங்கு உணவு திருவிழாவில் ரகளை!

கோவை
கோவை விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் 2 நாட்கள் “கொங்கு உணவு திருவிழா மற்றும் கண்காட்சி" நடைபெறுகிறது. இதில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு 400-க்கும் மேற்பட்ட சைவ, அசைவ உணவுகள், இனிப்புகள், பழச்சாறுகள் என ஏராளமான உணவுகள் பரிமாறப்பட்டன. இவ்விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் 800 ரூபாய் கொடுத்து டோக்கன் பெற்று கோவில் அன்னதானதில் கூட்டம் கூட்டமாக நின்று உணவு வாங்க வெகு நேரம் நின்று உணவு வாங்க வேண்டிய இருந்தது' மேலும் வரிசையில் நின்று உணவு வாங்க முடியாமல் பரிதவித்தனர் சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர் மேலும் சில பொதுமக்கள் உணவின் தரம் சரியில்லை என சிலர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது....
கோவையில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை – ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கோவையில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை – ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கோவை
ஃபெஞ்சல் புயல் கரையைக் கடப்பதால் கொங்கு மண்டலத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை முதல் டிசம்பர் 3 வரை கனமழை பெய்யவுள்ளதால் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாநகராட்சியில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு மையத்தை 0422-2302323 மற்றும் வாட்ஸ் அப் எண்: 81900-00200 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் செல்வதை தவிர்த்து வீடுகளில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது....
“Iam Sorry Iyyappa” பாடலால் சர்ச்சை: இசைவாணி மீது நடவடிக்கை கோரி கோவையில் புகார்…

“Iam Sorry Iyyappa” பாடலால் சர்ச்சை: இசைவாணி மீது நடவடிக்கை கோரி கோவையில் புகார்…

கோவை
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஐஅம் சாரி ஐயப்பா பாடல் பாடி சர்ச்சையை ஏற்படுத்திய கான பாடகி இசைவாணி மீது மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பஜனை பாடி இந்து முன்னணியினர் புகார் மனு அளித்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து முன்னணி பொறுப்பாளர் கிருஷ்ணன், I Am Sorry iyyappa என்று சர்ச்சைக்குரிய வகையில் இசைவாணி பாடல் பாடி தற்பொழுது ட்ரெண்டாகி வருவதாகவும் இந்த பாடல் கோடிக்கணக்கான ஐயப்பன் பக்தர்கள் மனதை புண்படுத்துகிறது.இசைவாணி கிறிஸ்தவர் என்பதால் ஐயப்பனை இழிவுபடுத்தி பாட்டு பாடியதாகவும் பெண்கள் ஏன் கோவிலுக்கு வரக்கூடாது என என்று கிண்டலாக பாடி உள்ளார்.இது இரு மதத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.தமிழகத்தில் அனைத்து மாவட்ட காவல் ஆணையர் மற்றும் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுத்தார்கள் ஆனால் இசைஞான...