புதுச்சேரி மாநிலம், ஊசுடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, அகரம் கிராமம் அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த மாதம் மழலையர் வகுப்பு ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதற்குப் பதிலாக வேறு ஆசிரியரை நியமிக்காமல் கல்வித்துறை காலம் கடத்தி வந்த நிலையில், மாணவர்கள் சார்பாக…
புதுச்சேரி அருகே நெட்டப்பாக்கம் பகுதியில் வழிப்பறி கொள்ளை மேற்கொள்ள ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர், மேலும் தப்பியோடிய 9 பேரை வலை வீசி தேடி வருகின்றனர். நெட்டப்பாக்கம் காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,…
புதுச்சேரி அரசு உள்ளாட்சித் துறையின் சார்பில் சாலையோர வியாபாரிகள் திருவிழா மற்றும் சுவநிதி ‘பிரெய்ஸ்‘ பரிசளிப்பு விழா இன்று (30.08.2024) கடற்கரை சாலை, காந்தி திடலில் விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவை மாண்புமிகு துணைநிலை ஆளுநர் தொடங்கி வைத்தார். மேலும், சுயநிதி வழங்கலில்…
புதுவை குருசுமாநகர் பத்மினி தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் திருத்தேர் பெருவிழாவை முன்னிட்டு 48-ம் ஆண்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் அந்தோணிசாமி பங்குத்தந்தை கலந்துகொண்டு ஜெபமாலை பிரார்த்தனை செய்து கொடியேற்றி வைத்தார். இவ்விழாவின் சிறிய தேர்…
புதுச்சேரி சட்டப்பேரவையில், சபாநாயகர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசியதின்போது, ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் இரட்டை குடியுரிமை விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது என்று கூறினார். ஜிப்மரில் இந்தாண்டும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள், இரட்டை குடியுரிமையுடன், புதுச்சேரி மாணவர்களுக்கான மருத்துவ…
ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மறுவுருவாக்க ஆராய்ச்சி மையம் மற்றும் கால்நடை மருத்துவ சிகிச்சை வளாகத்தின் திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு செல்வம். R அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு…
புதுச்சேரியில், குற்றப்பதிவேடு ரவுடிகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நோக்கில், போலீசாரின் குழுக்கள் காலையில் அதிரடி சோதனை நடத்தின. இந்த சோதனை, ஆப்ரேஷன் திரிசூல் என்ற பெயரில், புதுச்சேரி முழுவதும் ரவுடிகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களின் வீடுகளில்…
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் முத்தியால்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகிய இருவரையும், இன்று நீதிமன்றத்தில் போலீசார் முதல் முறையாக ஆஜர் செய்தனர். இந்த…
புதுச்சேரியில் மனைவி தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்த கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு. புதுச்சேரி முத்திரையர்பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாபு (55). பால் வியாபாரி. இவரது மனைவி ரதிகலா (45)…
புதுச்சேரியில் ஜூன் 16ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட மின்கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. இதன் படி, முதல் 100 யூனிட்டுக்கு ரூ.2.25 என இருந்த கட்டணம் ரூ.2.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. மின்துறையின் வரவு செலவு கணக்குகள்…