ஆபரேஷன் சிந்தூர்’: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் மறைவிடங்களை இந்திய ராணுவம் தாக்கியது – வெளியுறவுத்துறை விளக்கம்

ஆபரேஷன் சிந்தூர்’: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் மறைவிடங்களை இந்திய ராணுவம் தாக்கியது – வெளியுறவுத்துறை விளக்கம்

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் மறைவிடங்களை இந்திய ராணுவம் குறிவைத்து தாக்கியுள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையைப் பற்றி மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.இந்த நடவடிக்கையின் போது, தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளின் 9 பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.விக்ரம் மிஸ்ரி உடன் செய்தியாளர் சந்திப்பில் கர்னல்…
Read More
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் – கோவையில் பாஜக ஆர்ப்பாட்டம்

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் – கோவையில் பாஜக ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தான் ஆதரவு கொண்ட தீவிரவாதிகள் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை கண்டித்து, பாஜக கோவை தெற்கு மாவட்டம் சார்பாக சுந்தராபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்று, பாகிஸ்தானுக்கு எதிராக கடும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.பாஜக நிர்வாகி வசந்த ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:"மோடி அரசின் நடவடிக்கையால் காஷ்மீர் அபிவிருத்தி…
Read More
மருத்துவ இட ஒதுக்கீடு 10% ஆக உயர்வு: தமிழக அரசு திட்டம்

மருத்துவ இட ஒதுக்கீடு 10% ஆக உயர்வு: தமிழக அரசு திட்டம்

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 7.5% மருத்துவ இட ஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்த அரசுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அவர் கூறுகையில், “நீட் தேர்வு மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் கொடுமையான தேர்வாக இருக்கிறது. திருமண தாலியை கழட்டி வைத்துவிட்டு நீட் எழுதச் சொல்வது வரலாற்றிலேயே இல்லாத அத்துமிரல்,” எனக் கூறினார்.மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு…
Read More
ஆளுநர் ஏற்பாடு செய்த துணைவேந்தர்கள் மாநாட்டை புறக்கணித்த அரசுப் பல்கலைக்கழகங்கள்…

ஆளுநர் ஏற்பாடு செய்த துணைவேந்தர்கள் மாநாட்டை புறக்கணித்த அரசுப் பல்கலைக்கழகங்கள்…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்த துணைவேந்தர்கள் மாநாட்டை அரசுப் பல்கலைக்கழகங்கள் புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு மாற்றப்பட்ட பின்னணியில் இந்த மாநாடு நடைபெறுவதால், இது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏப்ரல் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் உதகையில் நடைபெறும் இந்த மாநாட்டில் துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்ட முக்கிய அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இதில் தமிழகத்தின் 19 அரசுப் பல்கலைக்கழகங்கள், 9 தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும்…
Read More
கோவையில் 2 நாள் மாநாடு – விஜய் பங்கேற்பு

கோவையில் 2 நாள் மாநாடு – விஜய் பங்கேற்பு

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சி, 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை நோக்கி தயாராகி வருகிறது. தற்போது கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, தேர்தலில் வெற்றியை தீர்மானிக்க வாக்குச்சாவடி முகவர்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதால், அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் விஜய் பங்கேற்கும் மாநாடுகள் நடைபெற உள்ளன.இந்தக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும் நிலையில், முதல் மாநாடு…
Read More
டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை – தமிழக அரசின் மனு தள்ளுபடி…

டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை – தமிழக அரசின் மனு தள்ளுபடி…

சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக, சட்டவிரோதமாக சோதனை நடத்தப்பட்டது எனக் கூறி, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, “சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், டாஸ்மாக்…
Read More
‘இரட்டை இலைக்கு மேலே தாமரை மலரும்’ – கேபி ராமலிங்கம் விளக்கம்

‘இரட்டை இலைக்கு மேலே தாமரை மலரும்’ – கேபி ராமலிங்கம் விளக்கம்

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "இரட்டை இலைக்கு மேலே தாமரை மலரும்" என அவர் கூறியதற்கு, பாஜக துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த 4 ஆண்டுகள் முடிந்து, 5-ஆம் ஆண்டில் காலடி வைத்துள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே…
Read More
‘நான் முதல்வன்’ பயிற்சி திட்டம் மூலம் UPSC தேர்வில் சாதனை..

‘நான் முதல்வன்’ பயிற்சி திட்டம் மூலம் UPSC தேர்வில் சாதனை..

தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டமான ‘நான் முதல்வன்’ மூலம் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன், ஒன்றிய அரசின் UPSC தேர்வில் மாநில அளவில் முதலிடத்தை பெற்றார். மேலும், அதே திட்டத்தில் பயிற்சி பெற்ற மோனிகா என்ற மாணவி 39வது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.2023 ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த இந்தத் திட்டம், மாணவர்களின் நம்பிக்கை மற்றும் தைரியத்தை…
Read More
திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீர்: மூவர் உயிரிழப்பு – திமுக அரசை “கோமா அரசு” என எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்…

திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீர்: மூவர் உயிரிழப்பு – திமுக அரசை “கோமா அரசு” என எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்…

திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது,” என தெரிவித்துள்ளார்.“கடந்த 15 நாட்களாக குடிநீரில் பிரச்சனை இருப்பதாக…
Read More
குஜராத்தில் மீண்டும் காங்கிரஸ் தேசிய மாநாடு – 60 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று திருப்புமுனை!

குஜராத்தில் மீண்டும் காங்கிரஸ் தேசிய மாநாடு – 60 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று திருப்புமுனை!

குஜராத்தத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஏப்ரல் 8 மற்றும் 9 தேதிகளில் தேசிய மாநாட்டை நடத்தி வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.இந்த மாநாடு, கட்சியின் வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமர்வு கடைசியாக 1961ஆம் ஆண்டு குஜராத்தின்…
Read More
புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாள் விழா!

புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாள் விழா!

மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்களின் உத்தரவின்பேரில், மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா இன்று (24.02.2025, திங்கள்கிழமை) காலை 10.30 மணிக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது.முத்தியால்பேட்டை, காந்தி வீதி, திருக்குறள் மணிக்கூண்டு அருகில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புரட்சித்தலைவி அம்மாவின் உருவப்படத்திற்கு மாநில கழக துணைச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வையாபுரி…
Read More
மொழிப் பிரச்சினையில் அரசியல்: H. ராஜா கண்டனம்

மொழிப் பிரச்சினையில் அரசியல்: H. ராஜா கண்டனம்

மத்திய அரசின் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் சுந்தரபுரத்தில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் H. ராஜா கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பட்ஜெட் தொடர்பாக கருத்து தெரிவித்தார்."வீர தமிழச்சி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் சிக்ஸர் அடித்திருக்கிறார்," என்று அவர் பாராட்டினார். 2014-ல் வருமான வரி உச்ச வரம்பு ₹2.5 லட்சமாக இருந்தது.…
Read More