Saturday, June 28

இந்தியா வருகையை  ஒத்திவைத்தார்:எலான் மஸ்க்

* டெஸ்லா நிறுவனத்தின் தலைமை  அதிகாரி எலான் மஸ்க், நிறுவனத்தின் கடுமையான பணிகள் காரணமாக இந்தியாவுக்கான தனது பயணத்தை ஒத்திவைப்பதாக சனிக்கிழமை தெரிவித்தார்.

* ஏப்ரல் நான்காவது வாரத்தில் இந்தியாவுக்கு வருகை தர இருந்த மஸ்க், இந்த ஆண்டு பிற்பகுதியில் நாட்டிற்கு வருகை தர திட்டமிட்டுள்ளார். இதற்கு முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், எலான் மஸ்க் இந்தியாவுக்கு தான் வர இருப்பதாக உறுதிப்படுத்தியிருந்தார்.

இதையும் படிக்க  ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350:அறிமுகம் மற்றும் அம்சங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *