மத்திய ரெயில் மிதக்கும் சோலார் ஆலை நிறுவியுள்ளது.

IMG 20240630 WA0001 - மத்திய ரெயில் மிதக்கும் சோலார் ஆலை நிறுவியுள்ளது.

இந்திய ரெயில்வேயின் முதல் முயற்சியாக மேற்குத் தொடர்ச்சிமலைகளில் அமைந்துள்ள இகட்புரி ஏரியில் மத்திய ரெயில் 10 மெகாவாட் மிதக்கும் சோலார் ஆலை நிறுவியுள்ளது.

• 2030-ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வில்லாத ரெயில்வே எனும் இறுதிக்கோட்டிற்கு நகரும் ரெயில்வே.

• மத்திய ரெயில் நிலையங்கள் மற்றும் கட்டிடங்களின் மாடிப்புறத்தைப் பயன்படுத்தி மொத்தம் 12.05 மெகாவாட் சோலார் ஆலைகளை நிறுவியுள்ளது.

இதையும் படிக்க  சூரிய கிரகணம்-டொராண்டோ வைரல் உண்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *