Wednesday, October 29

வெள்ளம் காரணமாக வழிபாட்டிற்கு தடை…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பல்வேறு பகுதிகளில் மழை பொழிகிறது. இதனிடையே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய கனமழை, இன்று அதிகாலை முதல் பல இடங்களில் வெள்ளப்பெருக்காக மாறியது. கவியருவி உள்ளிட்ட நீர்நிலைகள் வெள்ளத்தில் ஆழ்ந்தன.

வெள்ளம் காரணமாக வழிபாட்டிற்கு தடை...
வெள்ளம் காரணமாக வழிபாட்டிற்கு தடை...
வெள்ளம் காரணமாக வழிபாட்டிற்கு தடை...

ஆனைமலை அருகே உள்ள பாலாற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கும், அப்பகுதியில் உள்ள உப்பாறு மற்றும் சிற்றாறுகள் வழியாக வரும் தண்ணீரும் வெள்ளமாக பாய்கின்றன. இன்று அதிகாலை பெய்த மழையால் இந்த பகுதி காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கியது. இதன் விளைவாக, பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை சூழ்ந்துள்ள வெள்ளத்தை காரணமாக வைத்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வெள்ளம் காரணமாக வழிபாட்டிற்கு தடை...
வெள்ளம் காரணமாக வழிபாட்டிற்கு தடை...
வெள்ளம் காரணமாக வழிபாட்டிற்கு தடை...
 
இதையும் படிக்க  கோவை மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்: மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் உறுதி .....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *