தமிழகத்தை நோக்கி புயல் – பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தை நோக்கி புயல் – பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 800 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்த மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (27-11-2024) புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலாக மாறும் இந்த மண்டலம் அடுத்த இரு தினங்களில் இலங்கை மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரும் என கணிக்கப்படுகிறது. புயலுக்கு 'ஃபெங்கல்'…
Read More