Friday, June 27

பிராங்க்ளின் கூறியதை மேற்கோள் காட்டிய நீதிபதி

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி நியாய் பிந்து, அமெரிக்க நிறுவனர்களில் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின் கூறியதை மேற்கோள் காட்டி, “ஒரு அப்பாவி பாதிக்கப்படுவதை விட, 100 குற்றவாளிகள் தப்பிப்பது நல்லது” என்று கூறினார்.அமலாக்கத்துறையின் “விசாரணை ஒரு கலை” வாதத்தையும் அவர் நிராகரித்தார். ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

இதையும் படிக்க  குறைந்த வாக்குப்பதிவு குறித்து தாமோதர்....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *