Friday, April 25

இந்தியாவை ஊழலில் இருந்து விடுவித்தார்…..




* ஊழல், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசத்திலிருந்து நாட்டை விடுவிக்க பிரதமர் மோடி “கடுமையான முடிவுகளை” எடுத்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.


*  உலகளவில் காசிக்கு பெருமை சேர்த்தவர் மோடி என்றும் கூறினார். மோடியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் கட்சி தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது  அமித் ஷா தனது கருத்துக்களை தெரிவித்தார்.

இதையும் படிக்க  கெஜ்ரிவால் கோரிக்கை...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *