Friday, June 27

இந்தியாவை ஊழலில் இருந்து விடுவித்தார்…..




* ஊழல், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசத்திலிருந்து நாட்டை விடுவிக்க பிரதமர் மோடி “கடுமையான முடிவுகளை” எடுத்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.


*  உலகளவில் காசிக்கு பெருமை சேர்த்தவர் மோடி என்றும் கூறினார். மோடியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் கட்சி தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது  அமித் ஷா தனது கருத்துக்களை தெரிவித்தார்.

இதையும் படிக்க  புதுக்கோட்டை உழவர் சந்தை பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *