* காலாவதியான சாக்லேட்டை சாப்பிட்டதால் குழந்தை உயிரிழப்பு. காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை நடத்திய விசாரணையில், சாக்லேட்டுகள் காலாவதியாகி இருந்தது தெரியவந்தது.
* குழந்தையின் குடும்பத்தினர், ஒரு துண்டு சாக்லேட்டை கடித்த உடனேயே வாயில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்ததாகவும், பின்னர் அவளது நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினர்.
சாக்லேட் சாப்பிட்டதால் குழந்தை உயிரிழப்பு!
Follow Us
Recent Posts
-
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான விவேகானந்தன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை….
-
புதுச்சேரி மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவின் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்: மின்கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
-
திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம்: முப்பெரும் விழா முன்னேற்பாடுகள் ஆலோசனை…..
-
கோவையில் க்ரீவ்ஸ் 3 வீலர்ஸ் புதிய காட்சியகம் திறப்பு: வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த புதிய முயற்சி !
-
பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில் மரியாதை, நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது….
Leave a Reply