Friday, June 27

சாக்லேட் சாப்பிட்டதால் குழந்தை உயிரிழப்பு!

* காலாவதியான சாக்லேட்டை சாப்பிட்டதால் குழந்தை உயிரிழப்பு. காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை நடத்திய விசாரணையில், சாக்லேட்டுகள் காலாவதியாகி இருந்தது தெரியவந்தது.

* குழந்தையின் குடும்பத்தினர், ஒரு துண்டு சாக்லேட்டை கடித்த உடனேயே வாயில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்ததாகவும், பின்னர் அவளது நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினர்.

இதையும் படிக்க  "கோயம்புத்தூரில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *