Wednesday, April 9

டெக்னாலஜி

புல்லட் ப்ரூப் உருவாக்கிய DRDO & IIT

புல்லட் ப்ரூப் உருவாக்கிய DRDO & IIT

டெக்னாலஜி
DRDO மற்றும் IIT டெல்லி இணைந்து ABHED லேசான துப்பாக்கி குண்டு தாக்குதலுக்கு எதிர்ப்பு ஜாக்கெட் உருவாக்கியுள்ளது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) டெல்லியின் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து, ABHED (Advanced Ballistics for High Energy Defeat) என்று பெயரிடப்பட்ட லேசான துப்பாக்கி குண்டு தாக்குதலுக்கு எதிர்ப்பு ஜாக்கெட்டுகளை உருவாக்கியுள்ளது, இது 360 டிகிரி பாதுகாப்பை வழங்குகிறது. இந்த ஜாக்கெட்டுகள் பாலிமர்கள் மற்றும் உள்ளூர் போரான் கார்பைடு செராமிக் பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளன....
கொங்குநாடு கல்லூரியில் “சி.ஆர்.ஐ.எஸ்.பி.ஆர். மற்றும் சி.ஏ.எஸ். 9 தொழில்நுட்பம்” குறித்த சர்வதேச பயிலரங்கம் தொடங்கியது…..

கொங்குநாடு கல்லூரியில் “சி.ஆர்.ஐ.எஸ்.பி.ஆர். மற்றும் சி.ஏ.எஸ். 9 தொழில்நுட்பம்” குறித்த சர்வதேச பயிலரங்கம் தொடங்கியது…..

டெக்னாலஜி
கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு "சி.ஆர்.ஐ.எஸ்.பி.ஆர். மற்றும் சி.ஏ.எஸ். 9 தொழில்நுட்பம்: 21-ம் நூற்றாண்டின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் ஒரு பார்வை" எனும் தலைப்பில் மூன்று நாட்கள் நீடிக்கும் சர்வதேச பயிலரங்கம் தொடங்கியது.இவ்விழாவில், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி செயலாளர் டாக்டர் சி. ஏ. வாசுகி தலைமை தாங்கினார். கல்லூரியின் பேராசிரியர் விஷ்ணுபிரியா அனைவரையும் வரவேற்றார். பயிலரங்கத்தை லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர்பல் கலைக்கழகத்தின் பேராசிரியர் கல்பனா சுரேந்தர்நாத் தொடங்கி வைத்தார். தனது உரையில், கல்லூரியின் நிறுவனர் டாக்டர் ஆறுச்சாமி 25 ஆண்டுகளுக்கு முன்பு பயோடெக்னாலஜி பாடப்பிரிவை ஆரம்பித்ததைப் பற்றி பாராட்டினார். இதே கல்லூரியில் பயோடெக்னாலஜி படித்து தான் உயர்ந்த நிலைக்கு வந்ததாகவும், மாணவர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்ப...
Poco Pad 5G டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்:

Poco Pad 5G டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்:

டெக்னாலஜி
நிறுவனம் தனது முதல் ஆண்ட்ராய்டு டேப்லெட், Pad 5G-யை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த டேப்லெட் குவால்காம் Snapdragon 7s Gen 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் வருகிறது. இது ஒரு குவாட்-ஸ்பீக்கர் சிஸ்டம், டால்பி அட்மாஸ் சப்போர்ட் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. விலை மற்றும் வேரியன்டுகள்: Poco Pad 5G இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது: - 8GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ்: ரூ. 23,999 - 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ்: ரூ. 25,999 இவை கோபால்ட் ப்ளூ மற்றும் பிஸ்தா கிரீன் போன்ற இரண்டு நிற விருப்பங்களில் கிடைக்கின்றன. ஆகஸ்ட் 27 முதல் ஆன்லைனில் வாங்க கிடைக்கும். எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி, மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கார்டுகள் மூலம் வாங்குபவர்களுக்கு ரூ. 3,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. சிறப்பம்சங்கள்: - டிஸ்ப்ளே: 12.1-இன்ச் 2K டிஸ்ப்ளே, 120Hz ...
ட்விட்டர் அலுவலகம் மூடல்…

ட்விட்டர் அலுவலகம் மூடல்…

டெக்னாலஜி
பிரேசிலில், எக்ஸ் சமூக வலைதளத்தைச் சுற்றியுள்ள சட்ட மற்றும் அரசியல் பிரச்சினைகள் கவனத்தை ஈர்த்துள்ளன. பிரேசில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சான்டிரி டி மொரேஸ், முன்னாள் அதிபர் ஜெயிர் பொல்சினேரோவுக்கு ஆதரவான தீவிர வலதுசாரி கருத்துக்கள், வெறுப்புணர்வு மற்றும் போலி செய்திகளை நீக்க உத்தரவிட்டார். எக்ஸ் நிறுவனம், இந்த உத்தரவை மீறியதால், அதற்காக நீதிபதி மொரேஸ் விசாரணையை தொடங்கியுள்ளார். இதற்கிடையில், எக்ஸ் நிறுவனம் பிரேசிலில் உள்ள தனது அலுவலகத்தை மூடிவிட்டு, அங்கு பணியாற்றிய ஊழியர்களை நீக்கியது. இருப்பினும், எக்ஸ் தளம் பிரேசிலில் தொடர்ந்து செயல்பாட்டிலேயே உள்ளது....
OnePlus அதிரடி ஆஃபர் அறிமுகம்…

OnePlus அதிரடி ஆஃபர் அறிமுகம்…

டெக்னாலஜி
OnePlus நிறுவனம் அதன் மடிக்கக்கூடிய (foldable) ஸ்மார்ட் போன் OnePlus Open-க்கு ரூ.20,000 வரை தள்ளுபடியுடன் ஒரு சிறப்பான டீலை வழங்குகிறது. இந்த தள்ளுபடி, குறிப்பிட்ட வங்கிகளின் (ICICI Bank) கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். OnePlus Open மொபைலின் அசல் விலை ரூ.1,39,999 ஆக இருந்தாலும், இந்த சிறப்பு ஆஃபரின் மூலம் அதைப் போதுமான தள்ளுபடி விலையில் ரூ.1,19,999-க்கு வாங்கலாம். OnePlus Open மொபைல் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது, அதில் Snapdragon 8 Gen 2 சிப்செட், 16GB RAM, 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ், 7.82-இன்ச் 2K LTPO 3.0 AMOLED இன்டர் டிஸ்ப்ளே மற்றும் 6.31-இன்ச் 2K LTPO 3.0 சூப்பர் ஃப்ளூயிட் AMOLED கவர் ஸ்கிரீன் போன்றவை அடங்கும். இந்த தள்ளுபடி, விரைவில் வெளியீடு ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படும் OnePlus Open 2 மாடலுக்கு முன் வாடிக்கையாளர்...
இந்தியா மற்றும் நேபாளம் முனால் செயற்கைக்கோளை இணைந்து ஏவுதல்

இந்தியா மற்றும் நேபாளம் முனால் செயற்கைக்கோளை இணைந்து ஏவுதல்

டெக்னாலஜி
நேபாளத்தின் முனால் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்காக, இந்திய வெளியுறவு அமைச்சகமும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) நிறுவனமும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நேபாளத்தில் NAST நிறுவத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த முனால் செயற்கைக்கோள், பூமியின் மேற்பரப்பில் தாவர அடர்த்தி தொடர்பான தரவுகளை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் NSIL-ன் போலார் சேட்டிலைட் ஏவுகணை வாகனம் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. 7வது கூட்டு கமிஷன் கூட்டத்தின் போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறப்பட்டது....
மொபைல்  உதிரிபாகங்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது:ஜியோமி <br>

மொபைல்  உதிரிபாகங்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது:ஜியோமி

டெக்னாலஜி
தொழில்நுட்ப நிறுவனமான ஜியோமி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மொபைல் போன் உதிரிபாகங்களில் குறைந்தது 55 சதவிகிதத்தை உள்நாட்டிலிருந்தே தயாரிக்க திட்டமிட்டுள்ளது.இந்தியாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜியோமி, தனது மின்சார சொகுசு காரை காட்சிப்படுத்தியுள்ளது.ஜியோமியின் இந்திய தலைவர் பி. முரளிகிருஷ்ணன், செமி கண்டக்டர் அல்லாத உபரிபாகங்களில் (BOM) சுமார் 35 சதவிகிதம் இந்தியாவிலிருந்து பெறப்படுகிறது எனவும், அடுத்த இரு ஆண்டுகளில் இதனை 55 சதவிகிதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கூறினார்.மின்சார கார் உற்பத்தியில் கவனம் செலுத்திவரும் ஜியோமி, தனது ‘எஸ்யு7 மேக்ஸ்’ காரினை செவ்வாய்க்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த எலெக்ட்ரிக் செடான் மாடல், 5 வகையான மின்சார தொழில்நுட்பங்களை மேம்படுத்தியுள்ளது.673 பிஎஸ் ஆற்றல் கொண்ட இந்த கார், ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 800 கிமீ தொலைவு செல்ல முடியும்...
விக்கிபீடியா மீது ANI நிறுவனம் அவதூர் வழக்கு தொடர்ந்துள்ளது..

விக்கிபீடியா மீது ANI நிறுவனம் அவதூர் வழக்கு தொடர்ந்துள்ளது..

டெக்னாலஜி
ANI செய்தி நிறுவனம் விக்கிப்பீடியா இணையதளத்தின் மீது அவதூறு வழக்கை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது.விக்கிப்பீடியாவில், “மத்திய அரசின் பரப்புரை கருவியாக ANI செயல்பட்டு வருவதாகவும், போலிச் செய்திகள் மற்றும் திரிக்கப்பட்ட செய்திகளை நாடு முழுவதும் உள்ள செய்தி நிறுவனங்களுக்கு ANI வழங்குவதாகவும் விமர்சனங்கள் உள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ANI வழக்கு தொடுத்துள்ளது.இந்த வழக்கில், விக்கிப்பீடியா இணையதளம் ரூ.2 கோடி நஷ்ட ஈடாக தர வேண்டும் என்று ANI செய்தி நிறுவனம் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நவீன் சாவ்லா, விக்கிப்பீடியாவிற்கு தனது கருத்தை சொல்வதற்கு உரிமை உள்ளது, ஆனால் அவை உண்மையா இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து, விக்கிப்பீடியா இணையதளத்துக்கு நோட்டிஸ் அனுப்பி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விச...
மத்திய ரெயில் மிதக்கும் சோலார் ஆலை நிறுவியுள்ளது.

மத்திய ரெயில் மிதக்கும் சோலார் ஆலை நிறுவியுள்ளது.

டெக்னாலஜி
• இந்திய ரெயில்வேயின் முதல் முயற்சியாக மேற்குத் தொடர்ச்சிமலைகளில் அமைந்துள்ள இகட்புரி ஏரியில் மத்திய ரெயில் 10 மெகாவாட் மிதக்கும் சோலார் ஆலை நிறுவியுள்ளது.• 2030-ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வில்லாத ரெயில்வே எனும் இறுதிக்கோட்டிற்கு நகரும் ரெயில்வே.• மத்திய ரெயில் நிலையங்கள் மற்றும் கட்டிடங்களின் மாடிப்புறத்தைப் பயன்படுத்தி மொத்தம் 12.05 மெகாவாட் சோலார் ஆலைகளை நிறுவியுள்ளது....
‘Meta AI’ இந்தியாவில் அறிமுகம்…..

‘Meta AI’ இந்தியாவில் அறிமுகம்…..

டெக்னாலஜி
What's app,Facebook, Instagram உள்ளிட்ட ‘META’ நிறுவனத்தின் சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு(AI) சேவை இந்தியாவில் நேற்று (ஜுன் 24) முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.இதுகுறித்து மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,உலகின் முன்னணி  செயற்கை நுண்ணறிவு(AI) உதவி சேவைகளில் ஒன்றான  ‘META AI’ இப்போது What'sapp, Facebook, Instagram, Messenger, Meta AI வலைபக்கம் ஆகியவற்றில் இந்தியாவில்  அறிமுகப்படுத்தப்பட்டதது.இதன்மூலம், பயனா்கள் தாங்கள் பயன்படுத்தும் சமூக ஊடகச் செயலியை விட்டு வெளியேறாமலேயே,  தங்களுக்கு வேண்டிய விஷயங்களை தேடுவதற்கும் உள்ளடக்கத்தை உருவாக்கவும் குறிப்பிட்ட தலைப்புகள் பற்றி ஆழமாக அறிவதற்கும் Meta AI சேவையைப் பயன்படுத்தி கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....