போலி பாஸ்போர்ட்: திருச்சி விமான நிலையத்தில் இருவர் கைது…

போலி பாஸ்போர்ட்: திருச்சி விமான நிலையத்தில் இருவர் கைது…

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி புறப்பட இருந்த ஏர் ஏசியா விமானத்தில் சோதனை மேற்கொண்ட குடியுரிமை பிரிவு அதிகாரிகள், போலி பாஸ்போர்ட் வைத்திருந்த இருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை இந்திரா நகரைச் சேர்ந்த முகமது அன்சாரி (வயது 50) மலேசியா செல்ல விமான நிலையம் வந்திருந்தார். அவரை சோதனையிட்ட அதிகாரிகள், அவரது பாஸ்போர்ட்டில் தந்தை பெயர் மற்றும் பிறந்த தேதி போலியாக…
Read More
குறைந்த மின்னழுத்தம் தீர்வு – புதிய டிரான்ஸ்பார்மர்கள் நிறுவிய மின்சார வாரியம்!

குறைந்த மின்னழுத்தம் தீர்வு – புதிய டிரான்ஸ்பார்மர்கள் நிறுவிய மின்சார வாரியம்!

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள சாய்நகர் பிரிவு சாலை, கீரமங்கலம் மற்றும் கிருஷ்ணா நகரில் தொடர்ந்து குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் வீட்டு மின்சாதனங்கள் பழுதடையும் சிரமத்திற்குள் உள்ளாகினர். இந்த நிலை தொடராமல் இருக்க, பொதுமக்கள் மின்சார வாரியத்திடம் கூடுதல் மின்மாற்றிகள் அமைக்கக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிணங்க, பிச்சாண்டார்கோவில் மின்சார வாரியத்தின் இயக்குதலும், காத்தலும் உதவி செயற்பொறியாளர் துரைராஜின் மேற்பார்வையில், மின்சார…
Read More
பள்ளி வாகன ஓட்டுநர் கைது!

பள்ளி வாகன ஓட்டுநர் கைது!

புதுச்சேரியில் வேனில் சென்றுவந்த அரசு பள்ளி மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்ட வேன் ஓட்டுநரை போலீசார் போக்சோ வழக்கில், கைது செய்து சிறையில் அடைத்தனர்.கடந்த வெள்ளிக்கிழமை புதுச்சேரி மணவெளி தொகுதகுட்பட்ட தானாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் ஆறு வயது சிறுமியிடம் அதே பள்ளி ஆசிரியர் மணிகண்டன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அரசு…
Read More
போஷ் (POSH) அழகு நிலையம் திறப்பு – அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்!

போஷ் (POSH) அழகு நிலையம் திறப்பு – அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்!

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் புதிய POSH (போஷ்) அழகு நிலையம் திறப்பு விழா அதன் நிறுவனர் நசிகா ரிஸ்வான் தலைமையில் நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி நிறுவனத்தை திறந்து வைத்தார். நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் மற்றும் திருச்சி மாவட்ட துணை செயலாளர் முத்துச்செல்வம் முன்னிலை வகித்தார்.மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி மாவட்ட அமைப்பாளர் மு. பீர்முகமது,…
Read More
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் அப்துல் கரீம்”<br><br>

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் அப்துல் கரீம்”

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் அப்துல் கரீம் கோரிக்கை வைத்துள்ளார்.திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏகத்துவ எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அப்துல் கரீம் தலைமையிலான கூட்டத்தில், மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுலைமான், மாநிலச் செயலாளர் சபீர் அலி, மாவட்ட தலைவர் குலாம் தஸ்தகீர் உள்ளிட்ட பலர்…
Read More
மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞர் அணி ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞர் அணி ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரியின் வழிகாட்டுதலின் கீழ், திருச்சி மாவட்ட இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இளைஞர் அணி மாவட்ட செயலாளர் யாசர் ஷெரிப் தலைமையிலாக, மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் பாபு, இளைஞர் அணி பொருளாளர் ஹம்ருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் அணி…
Read More
அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் ஆய்வு…

அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் ஆய்வு…

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில், 21-வது வார்டின் நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில், சாக்கடை கால்வாயில் தேங்கிய குப்பைகள் பொதுமக்களை கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. துர்நாற்றம் வீசுவதோடு, இந்த நிலை சுகாதார சீர்கேட்டுக்கும், நோய் தொற்று அபாயத்திற்கும் காரணமாக உள்ளது. இதை தீர்க்க தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், அமமுக திருச்சி…
Read More
ராஜ்நகர் நலச்சங்கத்தின் இரண்டாம் ஆண்டு பொங்கல் மற்றும் கலை விழா

ராஜ்நகர் நலச்சங்கத்தின் இரண்டாம் ஆண்டு பொங்கல் மற்றும் கலை விழா

திருச்சி மாவட்டம் திருவெறும்பூருக்கு அருகிலுள்ள "ஒருங்கிணைந்த அம்மன் நகர் கிழக்கு - ராஜ்நகர் நலச்சங்கத்தின்" இரண்டாம் ஆண்டு பொங்கல் மற்றும் கலை விழா, பிப்ரவரி 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இணக்கத்தையும், நல்லுறவையும் மேம்படுத்தும் வகையில் பலவகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கண்களை மூடி பானை உடைத்தல், இசை நாற்காலி, பலூன் உடைத்தல், ஓட்டப் பந்தயம், கோலப்போட்டி, சமையல்…
Read More
ஆதி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா…

ஆதி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா…

திருச்சி இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் மாசி மாத தேரோட்டத்தையொட்டி பூச்சொரிதல் விழா தொடங்கியது.திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள அருள்மிகு ஆதி மாரியம்மன் கோவிலில், இந்த ஆண்டு மாசிமாத தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா இன்று ஆரம்பமாகியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.இந்த கோவில் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் முன் நிலையில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலாக பரவலாக அறியப்படுகிறது. ஒவ்வொரு…
Read More
“மணல் குவாரிகளை உடனடியாக திறக்க கோரி மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டம்”

“மணல் குவாரிகளை உடனடியாக திறக்க கோரி மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டம்”

திருச்சி:தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர் நலச்சங்கம், தலைவரான பாபநாசம் வேலு தலைமையில் திருச்சியில் உள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலகத்தில், தலைமை பொறியாளர்களை சந்தித்து, 13 மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வலியுறுத்தி மனு அளித்தனர். 2023-ஆம் ஆண்டில் அமலாக்கத்துறையினரால், தமிழக முழுவதும் உள்ள அரசு மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டது. இதனால் அனைத்து அரசு மணல் குவாரிகளும் இன்று வரை மூடப்பட்டுள்ளன. இதனால், மணல் லாரிகள் மற்றும்…
Read More
10 லட்சம் பணம் கேட்டு வெளிநாட்டிற்கு சென்ற கணவன்…

10 லட்சம் பணம் கேட்டு வெளிநாட்டிற்கு சென்ற கணவன்…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மால்வாய் கிராமத்தில், 30 பவுன் வரதட்சணையாக வாங்கி திருமணம் செய்த பின், மனைவியுடன் சேராமல் 10 லட்சம் பணம் கேட்டு அடித்து துன்புறுத்தி வெளிநாட்டிற்கு சென்று சென்ற கணவன் - மனைவி குற்றச்சாட்டு, கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என கண்ணீர் மல்கிய பேட்டி.பிரியா, லால்குடி அருகே உள்ள கீழ அரசூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் லீலாவதி தம்பதியினர் மகள். ராமச்சந்திரன், செல்லம்…
Read More
புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய போராட்டம்

புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய போராட்டம்

திருச்சியில் இன்று தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர் நலச் சங்கம் சார்பில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய கோரி மாபெரும் உரிமை கேட்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம், திருச்சி மாவட்ட ராக்சிட்டி ஆட்டோ கன்சல்டிங் வெல்ஃபர் அசோசியேஷன் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு, திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர் நலச் சங்கத்தின் மாநில தலைவர் அறிவழகன் தலைமையில் நடைபெற்ற இந்த…
Read More