UPI மூலம் தவறான கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டீர்களா? இதோ தீர்வு!

UPI மூலம் தவறான கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டீர்களா? இதோ தீர்வு!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், யுபிஐ (UPI) மூலம் பணம் பரிமாறுவது மிக எளிமையானதாக மாறியுள்ளது. சிறிய கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை யுபிஐ முறையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், தவறுதலாக வேறு கணக்கிற்குப் பணம் அனுப்பினால், அதனை எப்படி திரும்பப் பெறுவது என்று இங்கே காணலாம். தவறான யுபிஐ பரிவர்த்தனை – என்ன செய்ய வேண்டும்? தவறான கணக்கிற்கு யுபிஐ மூலம் பணம் அனுப்பிவிட்டால்: புகார் செய்ய முதல்…
Read More
ராமா மோகன் ராவ் அமரா எஸ்.பி.ஐ மேலாண்மை இயக்குநராக நியமனம்

ராமா மோகன் ராவ் அமரா எஸ்.பி.ஐ மேலாண்மை இயக்குநராக நியமனம்

இந்தியன் ஸ்டேட் வங்கியின் (SBI) புதிய மேலாண்மை இயக்குநராக (Managing Director) ராமா மோகன் ராவ் அமரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அரசு மற்றும் நிதி அமைச்சகம் இதனை அறிவித்தது. ராமா மோகன் ராவோவின் இந்த நியமனம், வங்கியின் வளர்ச்சி மற்றும் சேவை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமா மோகன் ராவோவைப் பற்றிய தகவல்கள்: 1991ல் SBIயில் இணைந்துள்ளார். வங்கியியல் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவர்.…
Read More
2025-ம் ஆண்டுக்கான தமிழக வங்கி விடுமுறை விவரம்…

2025-ம் ஆண்டுக்கான தமிழக வங்கி விடுமுறை விவரம்…

2025-ம் ஆண்டில் தமிழக வங்கிகள் தேசிய மற்றும் மாநில அரசு விடுமுறைகள், விழாக்கால விடுமுறைகளைக் கொண்டுள்ளன. இது தவிர, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.வங்கி விடுமுறை விவரம்:ஜனவரி1: ஆங்கிலப் புத்தாண்டு (புதன்)14: பொங்கல் (செவ்வாய்)15: திருவள்ளுவர் தினம் (புதன்)16: உழவர் திருநாள் (வியாழன்)26: குடியரசு தினம் (ஞாயிறு)பிப்ரவரி3: வசந்த பஞ்சமி (திங்கள்)26: மகாசிவராத்திரி (புதன்)மார்ச்14: ஹோலி (வெள்ளி)29: புனித வெள்ளி (சனி)30: தெலுங்கு வருடப் பிறப்பு (ஞாயிறு)31:…
Read More
1,435 கோடி PAN 2.0 திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டது…

1,435 கோடி PAN 2.0 திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டது…

மத்திய அரசு 1,435 கோடி ரூபாய் மதிப்பிலான PAN 2.0 திட்டத்தை திங்கள்கிழமை அறிவித்தது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த திட்டத்தை வெளியிட்டார். இதன் மூலம், பான் (PAN) எண்ணை அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பொதுவான வணிக அடையாளமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு…
Read More
நவம்பர் மாதத்தில் 2 நாட்கள் UPI சேவை தற்காலிகமாக நிறுத்தம்

நவம்பர் மாதத்தில் 2 நாட்கள் UPI சேவை தற்காலிகமாக நிறுத்தம்

இந்தியாவில் யுபிஐ சேவை மூலம் தினசரி லட்சக்கணக்கான பரிவர்த்தனைகள் நடக்கின்றன. இந்த நிலையில், நவம்பர் மாதத்தில் இரண்டு நாட்களுக்கு ஹெச்டிஎப்சி வங்கி தனது யுபிஐ சேவையை தற்காலிகமாக நிறுத்துகிறது.வங்கியின் கணினி பராமரிப்பு பணிகளுக்காக, நவம்பர் 5 மற்றும் நவம்பர் 23 ஆகிய தினங்களில் யுபிஐ சேவைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.நவம்பர் 5ஆம் தேதி இரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மற்றும் நவம்பர் 23ஆம் தேதி…
Read More
பேங்க் ஆப் இந்தியா: மூன்று ஆண்டுகளில் வணிகம் ரூ. 18 லட்சம் கோடியாக அதிகரிக்கும் – ரஜ்னீஷ்

பேங்க் ஆப் இந்தியா: மூன்று ஆண்டுகளில் வணிகம் ரூ. 18 லட்சம் கோடியாக அதிகரிக்கும் – ரஜ்னீஷ்

பேங்க் ஆப் இந்தியாவின் உலகளாவிய வணிகம் ரூ. 13.64 லட்சம் கோடியை எட்டியுள்ளதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் அதை ரூ. 18 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாகவும், பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரஜ்னீஷ் கர்நாடக் கோவையில் தெரிவித்தார்.கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஓட்டல் அரங்கில், பேங்க் ஆப் இந்தியாவின் வர்த்தக மேம்பாடு குறித்து கோவை மண்டல கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை மற்றும்…
Read More
அமேசான் நிறுவனத்தில் 14,000 மேனேஜர்களின் பணிநீக்கம்?

அமேசான் நிறுவனத்தில் 14,000 மேனேஜர்களின் பணிநீக்கம்?

2025 ஆம் ஆண்டுக்குள் முக்கிய திட்டம் சிறந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம், 2025 ஆம் ஆண்டுக்குள் சுமார் 14,000 மேனேஜர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிநீக்கம் மூலம் ஆண்டுக்கு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர் செலவுகளை குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் நிறுவனத்தின் செயல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மேனேஜ்மென்ட் அமைப்பை மறுசீரமைக்க…
Read More
முதல் முறையாக ‘ராமேட் இந்தியா 2024’ பேப்பர் மற்றும் பேக்கேஜிங் கண்காட்சி”

முதல் முறையாக ‘ராமேட் இந்தியா 2024’ பேப்பர் மற்றும் பேக்கேஜிங் கண்காட்சி”

இந்தியாவில் முதன்முறையாக ராமேட் இந்தியா 2024 கூரையின் கீழ் பேப்பர் மட்டும் பேக்கேஜிங் கண்காட்சி நடைபெற உள்ளது..! கோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற செப்டம்பர் 10"ம் தேதி முதல் 12"ம் தேதி வரை "3P" Expo"வின் ராமேட் இந்தியா 2024 இந்தியாவில் முதல்முறையாக மூலப்பொருட்கள் மற்றும் ஆதார வளங்களுக்கான கண்காட்சி நடைபெற உள்ளது. இந்தியாவில் முதல்முறையாக கூரையின் கீழ் பேப்பர் மட்டும் பேக்கேஜிங் குறித்த கண்காட்சியில் இயந்திரங்களின் செயல்முறை விளக்கம்…
Read More
அதிரடி…மின் கட்டணம் ரூ 5000 மேல் இருந்தால் ஆன்லைன் மூலம் வசூல்…

அதிரடி…மின் கட்டணம் ரூ 5000 மேல் இருந்தால் ஆன்லைன் மூலம் வசூல்…

தமிழகத்தில் மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சமாக உள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) 2023-24 ஆம் ஆண்டில் மொத்தமாக ரூ.60,505 கோடி மின்சார கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்களை வசூலித்துள்ளது, அதில் 83% ஆன்லைன் வழியாக வசூலிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி, ரூ.20 ஆயிரம் வரை உள்ள பரிவர்த்தனைகளை மட்டுமே ரொக்கமாக பெறலாம் என்ற நிலைமையை தொடர்ந்து, தற்போது TANGEDCO ரொக்கமாக…
Read More
ஆதார் கார்டு இருந்தால் ரூ. 50000 கடன்…

ஆதார் கார்டு இருந்தால் ரூ. 50000 கடன்…

ஆதார் கார்ட்டை பயன்படுத்தி கடன் பெறுவது, தற்போது பலருக்கு வசதியாக உள்ளது. இது மிகவும் எளிமையான முறையாகவும் உள்ளது. ஆதாருடன் தொடர்புடைய பயோமெட்ரிக் தகவல்களின் மூலம் கடன் பெறுவதற்கான சான்றுகளை உறுதிப்படுத்தலாம், இதனால் வேகமாக கடன் பெற முடிகிறது. சம்பள அறிக்கையில்லாமல் கடன் பெற ஆர்வமாக உள்ளவர்கள், ஆதார் அடிப்படையில் விண்ணப்பிக்க முடியும். அதற்கு, அவர்கள் வங்கியின் ஆறுமாத வங்கி அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். இது சம்பளத்தை சரிபார்க்கும் ஒரு…
Read More
அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளும் சரிவுடன் தொடங்கியது!

அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளும் சரிவுடன் தொடங்கியது!

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின்புலத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் திங்கள்கிழமை குறுகிய சரிவுடன் ஆரம்பித்துள்ளன. ஹிண்டன்பர்க் நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமத்தின் முறைகேடு குறித்த வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்பான புகார்களை, பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) தலைவர் மாதபி பூரி புச் பங்குகளுடன் இணைத்து வெளிப்படுத்தியுள்ளது. இதனால், வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 375 புள்ளிகள் சரிந்து…
Read More
உயர்ந்த தங்கம் விலை!

உயர்ந்த தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை மாறி மாறி வருகிறது. இதன் அடிப்படையில், திங்கட்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 25 உயர்ந்து 6,470 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து 51,760 ஆகவும் விற்பனையாகி வருகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ. 87.50 என நிலைத்துள்ளது..
Read More