புதுச்சேரியில் அமலுக்கு வந்துள்ள மின்கட்டண உயர்வை திரும்பப்பெறக்கோரி, 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம், பொதுமக்களிடம் கருத்துகளை கேட்ட பின், வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான மின்கட்டணத்தை…
புதுச்சேரி வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, புதுவையில் நீல நிறக்கொடி சான்று பெற்ற அழகிய கடற்கரை ஆகும். இந்தக் கடற்கரையில் வரும் ஆகஸ்ட் 23 முதல் 25 வரை மூன்று நாட்கள் சர்வதேச காற்றாடி திருவிழா நடைபெறவுள்ளது. இந்த 3 நாட்களும் மதியம்…
ஜிப்மர் மருத்துவர்கள் கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டங்களின் காரணமாக, ஜிப்மரில் வெளிப்புற நோயாளி பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த நிலையை முன்னிட்டு, இன்று…
புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்ட கைலாஷ்நாதன், குஜராத்தில் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை வகித்து, சூரிய மின் உற்பத்தியில் மாநிலத்தை முன்னணி நிலைக்கு கொண்டு வந்த அனுபவமுடையவர். அவர் தற்போது புதுச்சேரியில் சூரிய மின் சக்தி உற்பத்தியை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இந்த முன்னெடுப்பின்…
கொல்கத்தாவில் நடந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை சம்பவத்தை கண்டித்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இன்று (ஆகஸ்ட் 13) 2 மணி நேர பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை,…
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானிலை, தற்போது மழையாக மாறியுள்ளது. வியாழக்கிழமை இரவு தொடங்கி, வெள்ளிக்கிழமையும் (ஆகஸ்ட் 10) தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவு…
கடலூர் நவநீத நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (43) அதிமுகவில் வார்டு செயலாளராக இருந்தார் இவர் இன்று காலை தனது சொந்தப் பணிக்காக புதுச்சேரி கடலூர் எல்லைப் பகுதியில் உள்ள பாகூர் இளஞ்சந்தை அருகே வந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த ஐந்து…
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தத்…
புதுச்சேரி கடந்த சில நாட்களாகவே பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் என்ற பெயரில் பல்வேறு தவறான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர் இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்லாஸ்பேட்டை அரசு பள்ளியில் வகுப்பறையில் மாணவர்கள் மதுபானம் அருந்தினர். இது தொடர்பாக கல்வித்துறை விசாரணை நடத்தி,…
புதுச்சேரியில் புதிய பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 31 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் புனரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கடந்த 16ம் தேதி முதல் ஏ.எப்.டி. திடலை தற்காலிக பஸ்டாண்டாக மாற்றி, அனைத்து பஸ்களும் அங்கிருந்து இயக்கப்பட்டு…