இந்தியாவில் உள்ள பயனர்களை எச்சரிக்கிறது ,ஆப்பிள் நிறுவனம்…

Screenshot 20240412 111748 inshorts - இந்தியாவில் உள்ள பயனர்களை எச்சரிக்கிறது ,ஆப்பிள் நிறுவனம்...



*ஆப்பிள் நிறுவனம், இந்தியா மற்றும் 91 பிற நாடுகளில் உள்ள பயனர்களுக்கு, தங்கள் ஐபோன் ஆனது உளவு பார்க்கும் மென்பொருள் (spyware) மூலம் தாக்கப்பட்டிருக்கலாம் என்று  எச்சரித்துள்ளது. இருப்பினும், இந்த தாக்குதல்களுக்கு யார் காரணம் என்று தொழில்நுட்ப நிறுவனம் குறிப்பிடவில்லை.

*பாதிக்கப்பட்ட இந்திய பயனர்களுக்கு வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் மிரட்டல் அறிவிப்பு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன.

*எத்தனை பேர் இதுகுறித்து அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *