Thursday, February 13

ராஜீவ் காந்தி நினைவு தினம் இன்று

ராஜீவ் காந்தி நினைவு தினமான மே 21-ஆம் தேதி பயங்கரவாத எதிா்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இவரது 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி,  ராகுல் காந்தி, சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.

இதையும் படிக்க  Newspaper is best for local news reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *