நேற்று (மே 22) நடைபெற்ற IPL தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மோதின.இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஐபிஎல் 2024 காலிஃபைர் 2 சுற்றுக்கு முன்னேறியது.
முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி, பல்வேறு பேட்டர்களின் தரமான ஆட்டத்தால் 172 ரன்களை குவித்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில், RR குவாலிஃபையர் 2 க்குள் நுழைந்து SRH-ஐ எதிர்கொண்டு வெற்றியைப் பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி
Follow Us
Recent Posts
-
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான விவேகானந்தன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை….
-
புதுச்சேரி மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவின் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்: மின்கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
-
திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம்: முப்பெரும் விழா முன்னேற்பாடுகள் ஆலோசனை…..
-
கோவையில் க்ரீவ்ஸ் 3 வீலர்ஸ் புதிய காட்சியகம் திறப்பு: வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த புதிய முயற்சி !
-
பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில் மரியாதை, நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது….
Leave a Reply