- IPL போட்டியின் 59-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை அணியை வீழ்த்தியது.முதலில் ஆடிய குஜராத் அணி 231 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்து ஆடிய CSK அணி 196 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- இந்தப் போட்டியின் தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கூறியதாவது எங்களது அணியின் ஃபீல்டர்கள் சரியாக தங்களது வேலையை செய்யவில்லை என்று தெரிவித்தார்.
தோல்விக்கு CSK கேப்டன் ருதுராஜ் கூறிய காரணம்
![தோல்விக்கு CSK கேப்டன் ருதுராஜ் கூறிய காரணம் 1 ruturaj gaikwad - தோல்விக்கு CSK கேப்டன் ருதுராஜ் கூறிய காரணம்](https://i0.wp.com/thenewsoutlook.com/wp-content/uploads/2024/05/ruturaj-gaikwad.jpg?resize=600%2C400&ssl=1)
Leave a Reply