UGC-NET தேர்வை கல்வி அமைச்சகம் புதன்கிழமை (ஜுன் 19) ரத்து செய்தது.தகவல் ஒன்றில், சைபர் குற்ற தடுப்பு பகுப்பாய்வு பிரிவினிடம் இருந்து தேர்வு நேர்மை குறித்து சில தகவல்கள் UGCக்கு கிடைத்ததாக தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தற்போது சிபிஐ விசாரணையில் உள்ளது…
முதுகலை படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை ஐஐடி மெட்ராஸ் உயர்த்தியுள்ளது.இது புதிய எம்டெக், எம்எஸ்சி மற்றும் எம்ஏ மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்றும் மேலும்,எம். டெக் படிப்புக்கான கட்டணம் 5,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாகவும், எம். ஏ. படிப்புக்கான கட்டணம் 5,000 ரூபாயிலிருந்து 20,000…
நீட் தேர்வில் தவறான கேள்விக்கான கிரேஸ் மதிப்பெண்கள் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. இந்த 1,563 மாணவர்களுக்கு ஜூன் 23 ஆம் தேதி மறுதேர்வு எழுத விருப்பம் வழங்கப்படும் அல்லது கருணை மதிப்பெண்கள் இல்லாமல்…
JEE அட்வான்ஸ்டு 2024 தேர்வுக்கான தற்காலிக விடைத்தாளை அதிகாரப்பூர்வ இணையதளமான jeeadv.ac.in இல் இன்று (ஜூன் 2) வெளியிட்டுள்ளது. மாணவர்கள் ஜூன் 3 வரை தங்களின் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என்றும் மேலும், ஒவ்வொரு ஆட்சேபனைக்கும் மாணவர்கள் ரூ.200 கூடுதலாக செலுத்த வேண்டும்…
ஐக்கிய நாடுகள் சபை 2024 இல் உலகளாவிய வேலையின்மை குறைவதாக கணித்துள்ளது. • முன்னதாக இந்த ஆண்டு வேலையின்மை 5% ஆக இருந்து 5.2% ஆக உயரும் என்று கணித்திருந்த உலகளாவிய தொழிலாளர் அமைப்பு (ILO), தற்போது 2024 ஆம் ஆண்டில்…
நுழைவுத் தேர்வு கவுன்சில் (JEECUP) சமீபத்தில் UPJEE 2024 க்கான அட்மிட் கார்டுகளை மே 28,2024 அன்று தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான jeecup.admissions.nic என்ற இணையத்தில் வெளியிட்டது. உத்தரப்பிரதேச நுழைவுத் தேர்வு (UPJEE) 2024 க்குத் தயாராகும் விண்ணப்பதாரர்கள் தங்கள் JEECUP…
தெற்கு கிழக்கு ரயில்வே பணியாளர் தேர்வு மையம் (RRC SER) தற்போது இந்தியா முழுவதும் 1202 பணியிடங்களுக்கு துணை Loco Pilot மற்றும் Trains Manager பதவிகளுக்காக பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. துணை local pilot பதவிக்கு மெட்ரிகுலேஷன் /…
தகவல் தொழில்நுட்ப துறையில் Data science மற்றும் Artificial intelligence (AI) முக்கியத்துவம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, இந்திய மேலாண்மை நிறுவனம் கோழிக்கோடு (IIM Kozhikode) தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான தொழில்முறை சான்றிதழ் படிப்பை தொடங்கியுள்ளது. திறமையான…
பிகாரில் நீட் தோ்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடா்பாக 13 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநிலக் காவல்துறையினா் தெரிவித்தனா். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு ‘(NEET-UG) நாடு முழுவதும் 557 நகரங்களில் கடந்த மே 5-ஆம்…
பல்கலைக்கழக மானியக்குழு, அங்கீகாரத்தின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலை UGC இணையதளத்தில் வெளியிட்டது. நாடு முழுவதும் 21 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று UGC அறிவித்துள்ளது.இந்த பட்டியலில், தில்லியில் 8, உத்தரப்பிரதேசத்தில் 4, ஆந்திரா, மேற்கு வங்கம், கேரளத்தில் தலா 2-ம்,…