Saturday, May 24

எதிர்க்கட்சிகள் மீது மோடி குற்றச்சாட்டு…

* போலி வீடியோக்களை உருவாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் மீது மோடி குற்றம் சாட்டினார்.பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று, சமூக ஊடகங்களில் பரவும் போலி செய்திகள் குறித்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி வீடியோக்களைப் பரப்பியதாகவும், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தவறான தகவல்களைப் பரப்பியதாகவும் எதிர்க்கட்சிகள் மீது அவர் குற்றம் சாட்டினார்.
(Artificial lntelligence).

* “அவர்கள் என் குரலில் தவறான தகவல்களையும் தவறான செய்திகளையும் பரப்புகிறார்கள். இது சமூகத்திற்கு அச்சுறுத்தலாக மாறிவிட்டது “என்று கூறினார்.

இதையும் படிக்க  அருணாசல் முதல்வராக பதவியேற்றார் பெமா காண்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *