மத்திய அரசு நிறுவனங்களில் வேலை!

government of india - மத்திய அரசு நிறுவனங்களில் வேலை!

மத்திய அரசு நிறுவனங்களில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(UPSC)  தெரிவித்துள்ளது.மத்திய அரசு நிறுவனங்களில் நிரப்பப்பட  17 பதவியிடங்களுக்ககான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(UPSC) வெளியிட்டுள்ளது.மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் பிஇ, பி.டெக், பி.எஸ்சி., எம்.எஸ்சி., எம்.பி.பி.எஸ் முடித்திருக்க வேண்டும்.எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பிக்க தகுதியானோர் https://upsc.gov.in அல்லது http://www.upsconline.nic.in. என்ற இணையதளத்தின் மூலம் வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

இதையும் படிக்க  பெண்களுக்கான உதவித்தொகையை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் கவுன்சில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *