
* சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகளை Streaming செய்த வழக்கு குறித்து நடிகை தமன்னாவை விசாரிக்க மகாராஷ்டிரா சைபர் கிரைம் விசாரனணைக்கு வரவழைத்துள்ளது. ஏப்ரல் 29 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கேக்கப்பட்டுள்ளது.
* இந்த வார தொடக்கத்தில் சஞ்சய் தத் விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவரது Busy Schedule காரணமாக அவரால் ஆஜராக முடியவில்லை என்று கூறப்படுகிறது.